செம்மணி புதைகுழி குறித்து ஐ.நாவுக்கு அவசரக் கடிதம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2025 பெப்ரவரியில் கண்டறியப்பட்ட இந்த இடத்தில், சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட 454-க்கும் மேற்பட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பொறிமுறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதால், ‘மினசோட்டா நெறிமுறைக்கு’ அமைவாக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வு மற்றும் மரபணு […]













