ஈரான்மீதான தடையை நீக்கமுடியாது: பிரான்ஸ் திட்டவட்டம்
லெபனானில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. லெபனானிலும் நிலையான அமைதியை ஏற்படுத்த தமது நாடு முயற்சித்துவருகின்றது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Noel Barrot தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தாலும் , இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்பதே பிரான்ஸின் கோரிக்கையாகும். அதேவேளை, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் […]













