செய்தி விளையாட்டு

கலைந்தது இங்கிலாந்தின் கனவு: இறுதி போட்டிக்கு தெரிவானது அர்ஜென்டினா

  • July 16, 2026
  • 0 Comments

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் 92-வது நிமிடத்தில் லாடாரோ மார்டினெஸ் அடித்த வெற்றி கோல் மூலம் இறுதிப் போட்டிப் வாய்ப்பை அர்ஜென்டினா உறுதி செய்துள்ளது. புதன்கிழமை அன்று அட்லாண்டாவில் உள்ள மைதானத்தில் 68,239 ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது பாதியின் 10-வது நிமிடத்தில், இங்கிலாந்து வீரர் ஆண்டனி கார்டன் அடித்த கோல் மூலம் அந்த அணி முன்னிலை பெற்றது. இதன் […]

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

23 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஜனநாயகன்

  • July 15, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இந்தப் ​படத்​துக்கு தணிக்​கைச் சான்றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இந்நிலையில், இப்​படம் […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்

  • July 15, 2026
  • 0 Comments

ஈரானிய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், அமெரிக்காவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கா தனது சர்வதேச வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரான் தனது கடமைகளைச் செய்யும் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அமெரிக்கா ஏற்கனவே தற்காலிக ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதால், அதற்குப் பதிலடியாக ஈரானும் தனது கடப்பாடுகளைக் கைவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும், மற்ற நாடுகளுடன் உறவை […]

திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

திருமலையில் பாதாள குழு உறுப்பினர்கள் மூவர் கைது

  • July 15, 2026
  • 0 Comments

திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி, மின்சார நிலைய வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இக்குழுவின் முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ என்பவரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இரண்டு […]

இலங்கை செய்தி

“செம்மணியில் 414 எலும்புக் கூடுகள் அடையாளம் – 409 அகழ்ந்தெடுப்பு”

  • July 15, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.. அவை […]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா செய்தி

பெண்களை கடத்த முயற்சி: மர்ம நபரை விரட்டியடித்த வளர்ப்பு நாய்கள்

  • July 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னின் கிழக்கு பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னையும், தனது தோழியையும் கடத்த முயன்ற  பயங்கரமான தருணத்தை நாய் வளர்ப்பாளர் ஒருவர் விவரித்துள்ளார். கிளென் ஐரிஸ் (Glen Iris) பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் டூராக் (Toorak) பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஆகிய இருவரும், கூயோங் (Kooyong) பகுதியில் உள்ள கார்டினர்ஸ் கிரீக் (Gardiners Creek) ஆற்றங்கரையில் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, புதர்களுக்குள் […]

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை செய்தி

யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுப்பு

  • July 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச் சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த நபர்கள், மின்னல் வேகத்தில் […]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செய்தி விளையாட்டு

சாதாரண ரசிகர்களுக்கு எட்டாக்கனி: உலகக் கிண்ண டிக்கெட் விலையால் சர்ச்சை

  • July 15, 2026
  • 0 Comments

FIFA உலகக் கிண்ணத் தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையில், மற்றுமொரு இறுதிப் போட்டி இடத்திற்காக இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன. இந்த கோடைகால உலகக் கிண்ணத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே டிக்கெட் விலைகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA), சாதாரண காற்பந்து ரசிகர்களால் வாங்க முடியாத அளவிற்கு டிக்கெட் விலைகளை அதிகமாக […]

ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இணைய உலகை உலுக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

  • July 15, 2026
  • 0 Comments

  ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்ய உளவு அமைப்பான FSB-இன் கீழ் இயங்கும் இந்த சைபர் குற்றவாளிகள், உலகம் முழுவதும் உள்ள நிதிச் சேவைகள், சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மற்றும் உள்ளூர் […]

இலங்கை செய்தி

“ஜனநாயகத்தை வலுப்படுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்”

  • July 15, 2026
  • 0 Comments

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில் சமூகமும் மற்றுமிரு முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் நீதிமன்றத்திற்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது […]