மேற்குகரை வன்முறை: இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா தடை!
பாலஸ்தீனப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிரொலியாக, மேற்கு கரையில் (West Bank) உள்ள இஸ்ரேலிய குடியேற்ற விவசாய புறக்காவல் நிலையங்கள் (farming outposts) மீது ஆஸ்திரேலியா முதன்முறையாக தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நான்கு பண்ணை புறக்காவல் நிலையங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது ராஜதந்திர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்களை அழித்தல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று […]













