அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் எழுந்தபோதிலும் ஈரானுக்கான தனது அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரான் – இந்தியா இடையிலான 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த வர்த்தகத்தில் அரிசி ஏற்றுமதி மட்டுமே சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த சர்வதேச அரிசி ஏற்றுமதியில் (11.5 பில்லியன் டாலர்) ஈரான் 7 […]













