அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா?

  • August 12, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கமாகவே […]

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செய்தி விளையாட்டு

இந்திய – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்: தடையை தகர்க்க ராஜதந்திர முயற்சி

  • August 11, 2026
  • 0 Comments

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தொடர் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஒருநாள் ODI மற்றும் 3 T20 போட்டிகளைக் கொண்ட இந்த வரையறுக்கப்பட்ட ஓவர் தொடர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடைபெறவிருந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்ட விரிசல் […]

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரணை தீவிரம்: 2000 இற்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

  • August 11, 2026
  • 0 Comments

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். “நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாகச் சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக 61 பேர் சந்தேக நபர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் திகதி அவர்களுக்கான […]

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

  • August 11, 2026
  • 0 Comments

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, முக்கியமாக கொழும்பு துறைமுக நகரத்தை (Port City) மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வரையறுக்கப்பட்ட […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 49 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 05 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 11மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் […]

உலகம் செய்தி

மேற்குக்கரையில் வீடுகள் இடிப்பு: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்

  • August 11, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அப்துல் ரஹ்மான் ஷதீத் (Abdul Rahman Shadid) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் இந்த வீடு இடிப்பு நடவடிக்கை, பாலஸ்தீனிய மக்கள் தங்கள் சொந்த நிலத்தைப் பாதுகாப்பதிலிருந்தும், குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் மற்றும் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்தும் அவர்களை ஒருபோதும் பின்வாங்கச் செய்யாது” என்று குறிப்பிட்டுள்ளார். நாப்ளஸ் (Nablus) நகருக்கு […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. செய்தி

எபோலா வைரஸ்: கொங்கோவில் 2000 இற்கு மேற்பட்டோர் பலி

  • August 11, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, வைரஸ் மிக அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் குறைந்தது 1,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை வரையிலான தகவல்களின்படி, கொங்கோவின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆபிரிக்க நாட்டில் […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கு 100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • August 11, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2026.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் […]

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதிக்கு மரண தண்டனை உலகம் செய்தி

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

  • August 11, 2026
  • 0 Comments

சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான அதேப் நஜீப் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கிய இந்தத் தீர்ப்பில், 2024 டிசம்பரில் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போது ரஷ்யாவில் அகதியாக வாழும் பஷார் அல்-அசாத்திற்கு எதிராக திட்டமிட்ட கொலை, சித்திரவதை மற்றும் மனிதகுலத்திற்கு […]

செய்தி விளையாட்டு

2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி

  • August 11, 2026
  • 0 Comments

ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​கள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்​ளன. தென் ஆப்​பிரிக்​கா​வில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளன. இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை […]