Belfast நகரில் வன்முறை வெடிப்பு: பல வீடுகள் தீக்கிரை: பின்னணி என்ன?
வட அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வெடித்த தீவிர வன்முறையில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேற வேண்டிய பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் புலம்பெயர்ந்தவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால், தீவிரமான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் உருவெடுத்தன. சமூக ஊடகங்களில் பரவிய குடியேற்றவாசிகளுக்கு எதிரான Anti-immigration போராட்ட அழைப்புகளைத் தொடர்ந்து, […]













