உலகம் செய்தி

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் நடைபெறும் முதலாவது தேர்தல் இன்று!

  • December 28, 2025
  • 0 Comments

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி  05 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,  இன்று  முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் பெரும்பகுதி முழுவதும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதன் இராணுவ அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கூன், தலைநகர் நேபிடாவ் மற்றும் பிற இடங்களில் வாக்காளர்கள் உயர்நிலைப் பாடசாலைகள், மதக் கட்டிடங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. இராணுவ ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வமான தோற்றத்தைச் சேர்க்க இந்தத் […]

#LondonNews #BrentCouncil #IllegalFlats #LandlordFine #TamilNews #UKUpdates ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் சட்டவிரோத பிளாட்கள்: இந்திய வம்சாவளி தம்பதிக்கு ரூ. 28 கோடி அபராதம்!

  • December 28, 2025
  • 0 Comments

லண்டனின் ப்ரெண்ட் (Brent) பகுதியில் சட்டவிரோதமாக வீட்டைப் பிரித்து ஆறு சிறிய குடியிருப்புகளாக (Flats) அமைத்து வாடகைக்கு விட்ட இந்திய வம்சாவளி தம்பதிக்கு, சுமார் £679,000 பிரித்தானிய பவுண்டுகள்( இலங்கை: 28.4 கோடி ரூபாய்; இந்திய  7.2 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆறு சிறிய குடியிருப்பை (Flats) கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்த நில உரிமையாளர்களுக்கு £679k பிரித்தானிய பவுண்டுகள் அபராதம்! இந்தர்ஜீத் சோக்கர் மற்றும் ஜஸ்விந்தர் சோக்கர் என்ற தம்பதியினர், ப்ரெண்ட் பகுதியில் […]

உலகம் செய்தி

£11.7 பில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிக நீளமான தொங்கு பாலம்

  • December 27, 2025
  • 0 Comments

உலகின் மிக நீளமான தொங்கு பாலம் தற்போது துருக்கியில்(Turkey) உள்ளது, ஆனால் இத்தாலிய(Italy) அரசாங்கம் அதன் மிகப்பெரிய லட்சிய மெசினா(Messina) பாலத் திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு புதிய சாதனை படைக்கும். அந்தவகையில், உலகின் மிக நீளமான தொங்கு பாலத்தை கட்டும் இத்தாலிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் மூலம் இத்தாலியின் தெற்குப் பகுதியான கலாப்ரியாவின்(Calabria) பிரதான நிலப்பகுதியை சிசிலியுடன்(Sicily) இணைக்கும். £11.7 பில்லியன் செலவில் அமைக்க கூடிய சர்ச்சைக்குரிய மெசினா பாலத் திட்டம் கடந்த […]

உலகம் செய்தி

இத்தாலியில் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டிய ஒன்பது பேர் கைது

  • December 27, 2025
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஹமாஸ்(Hamas) அமைப்புக்காக சுமார் €7 மில்லியன் (£6 மில்லியன்) நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரை இத்தாலிய(Italy) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலஸ்தீன(Palestine) பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவியாக இந்த பணம் வெளிப்படையாக சேகரிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது, ஆனால் அதற்கு பதிலாக ஹமாஸ் அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதுகளுடன், விசாரணையின் ஒரு பகுதியாக €8 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இத்தாலியின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை மற்றும் நிதி […]

ஐரோப்பா செய்தி

3 மணி நேரத்தில் 111 உக்ரேனிய ட்ரோன்களை அழித்த ரஷ்யா

  • December 27, 2025
  • 0 Comments

ரஷ்யாவின்(Russia) பாதுகாப்பு அமைச்சகம், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆறு ரஷ்ய பிராந்தியங்களில் மூன்று மணி நேரத்தில் 111 உக்ரேனிய(Ukraine) ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவின்(Moscow) வுனுகோவோ(Vnukovo) மற்றும் ஷெரெமெட்டியேவோ(Sheremetyevo) விமான நிலையங்கள் வான்வெளியில் தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா(Rosaviatsia) தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 22 வயது இந்திய வம்சாவளி மாணவர்

  • December 27, 2025
  • 0 Comments

22 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் அமெரிக்காவில்(America) தீ வைப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். டல்லாஸில்(Dallas) உள்ள டெக்சாஸ்(Texas) பல்கலைக்கழகத்தின் மாணவரான மனோஜ் சாய் லெல்லா(Manoj Sai Lella), ஃபிரிஸ்கோ(Frisco) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள், மனநல பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார் அளித்ததை அடுத்து மனோஜின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்று கைது செய்துள்ளனர். பல நாட்களுக்கு முன்பு அவர் வீட்டிற்கு தீ […]

உலகம் செய்தி

வாரத்தில் இரண்டாவது முறையாக தைவானில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • December 27, 2025
  • 0 Comments

தைவானின்(Taiwan) வடகிழக்கு கடலோர நகரமான யிலனில்(Yilan) இருந்து சுமார் 32 கிமீ(20 மைல்) தொலைவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் தைபேயில்(Taipei) கட்டிடங்களை உலுக்கியது மற்றும் 73 கிமீ (45 மைல்) ஆழத்தை ஏற்படுத்தியது என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், சேதம் மற்றும் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்று மதிப்பீடு நடைபெறுவதாக தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் நிதி நெருக்கடியால் பெற்றோரை கொன்று ரயில் முன் பாய்ந்த 2 மகன்கள்

  • December 27, 2025
  • 0 Comments

மகாராஷ்டிராவின்(Maharashtra) நான்டெட்(Nanded) மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், இரண்டு சகோதரர்கள் தங்கள் பெற்றோரை வீட்டில் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் ரயில் முன் பாய்ந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. நிதி நெருக்கடியால் இந்த கொலை மற்றும் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜவாலா முரார்(Jawala Murar) கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் ஒரு கட்டிலில் 51 வயது ரமேஷ் சோனாஜி லாகே(Ramesh Sonaji Laghe) மற்றும் 45 […]

உலகம் செய்தி

அடுத்த வருடம் ஆணுறை பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வங்கதேசம்

  • December 27, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு(India) எதிரான மாணவர் தலைவர் ஷெரிப் ஒஸ்மான் ஹாடியின்(Sharif Osman Hadi) மரணத்திற்குப் பிறகு ஏற்கனவே அதிகரித்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் வங்கதேசத்தில்(Bangladesh) ஆணுறை பற்றாக்குறை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் மனிதவள பற்றாக்குறை காரணமாக அடுத்த ஆண்டு குறைந்தது ஒரு மாதமாவது ஆணுறை கிடைக்காது என்று தி டெய்லி ஸ்டார்(The Daily Star) குறிப்பிட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு இயக்குநரகம்(DGFP), அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆணுறைகளை விநியோகிக்க முடியாமல் போகலாம் என்பதால் வங்கதேசத்தின் குடும்பக் […]

இலங்கை செய்தி

பிரபல பாடகி லதா வல்பொல காலமானார்

  • December 27, 2025
  • 0 Comments

சிங்கள இசையுலகின் ‘இசை குயில்’ (Helawe Geetha Kokilaviya) எனப் போற்றப்படும்  கலைஞர் கலாசூரி லதா வல்பொல தனது 91 ஆவது வயதில் இன்று  காலமானார். அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 1934 ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதில் அப்போதைய ‘ரேடியோ சிலோன்’ (இலங்கை வானொலி) ஊடாகத் தனது முதல் பாடலைப் பாடி தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தார். அப்போதிலிருந்து எட்டு தசாப்தங்களுக்கும் […]