17 வருடங்கள் பிறகு வங்கதேச வாக்காளர் பட்டியலில் இணைந்த தாரிக் ரஹ்மான்
லண்டனில்(London) 17 ஆண்டுகளுக்கும் மேலான சுய-நாடுகடத்தலில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷின்(Bangladesh) வாக்காளர் பட்டியலில் தன்னைப் பதிவு செய்து தேசிய அடையாள அட்டை(NIC) பெறுவதற்கான நடவடிக்கைகளை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்(BNP) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முடித்துள்ளார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) 60 வயதான மகன், கடுமையான பாதுகாப்பின் கீழ் டாக்காவில்(Dhaka) உள்ள தேர்தல் ஆணைய(EC) அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் சேர்க்கைக்காக கைரேகைகள்(fingerprints) மற்றும் கருவிழி ஸ்கேன்களை(iris scans) வழங்கியுள்ளார். […]













