உலகம் செய்தி

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 22 வயது இந்திய வம்சாவளி மாணவர்

22 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் அமெரிக்காவில்(America) தீ வைப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டல்லாஸில்(Dallas) உள்ள டெக்சாஸ்(Texas) பல்கலைக்கழகத்தின் மாணவரான மனோஜ் சாய் லெல்லா(Manoj Sai Lella), ஃபிரிஸ்கோ(Frisco) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள், மனநல பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார் அளித்ததை அடுத்து மனோஜின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்று கைது செய்துள்ளனர்.

பல நாட்களுக்கு முன்பு அவர் வீட்டிற்கு தீ வைக்க முயன்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனோஜ் ஒரு வாழ்விடத்தையோ அல்லது வழிபாட்டுத் தலத்தையோ சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார், இது முதல் நிலைக் குற்றமாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி