கேரளாவில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த மருத்துவர் உட்பட 7 பேர் கைது
கேரளாவின்(Kerala) திருவனந்தபுரத்தில்(Thiruvananthapuram) நடந்த ஒரு பெரிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு மருத்துவர் மற்றும் இளங்கலை பல் அறுவை சிகிச்சை மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டிங்கல்(Attingal) மற்றும் நெடுமங்காட்(Nedumangad) மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்பு நடவடிக்கைப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் ஒரு வாடகை வீட்டில் இருந்து MDMA மாத்திரை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவர் விக்னேஷ் தாதன், பல் அறுவை சிகிச்சை மாணவி ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், […]













