உலகம்

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – 18 வயது இளைஞரை மடக்கிப் பிடித்த FBI!

  • January 3, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் –  வட கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தில் முன்னெடுக்கப்பட இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கரோலினாவின் சார்லோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையை குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ISIS  அமைப்பினரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட , 18 வயதான கிறிஸ்டியன் ஸ்டர்டிவன்ட் (Christian Sturdivant) என்ற நபர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், “தனி ஓநாய்” (lone wolf) பாணி தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாக அதிகாரிகள் […]

இலங்கை செய்தி

“தையிட்டி மண் தமிழர்களின் சொத்து” – விண்ணதிர முழங்கிய கோஷம்: பொலிஸார் குவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமது காணியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டு காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே காணி உரிமையாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சட்டவிரோத கட்டிடங்களை உடனே அகற்று என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா எனவும் கேள்வி எழுப்பினர். தையிட்டி மண் தமிழர்களின் சொந்த மண், அதனை உரிமையாளர்களுக்கு வழங்கு எனவும் கோஷங்களை எழுப்பினர். தையிட்டி விகாரை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸார் […]

ஐரோப்பா

தேங்கிக் கிடக்கும் வழக்குகள் – பிரித்தானியாவில் தன்னார்வ நீதிபதிகளுக்கு அழைப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் நீதித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டுவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை விரைவுபடுத்த ஆயிரக்கணக்கான புதிய தன்னார்வ நீதிபதிகளை நியமிக்கும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கிரவுன் (crown) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்படி  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 முதல் 2,000 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நீதி […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் அழிந்து வரும் 07 அரிய உயிரினங்கள் கண்டுப்பிடிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்திற்கான தேசிய அறக்கட்டளை (NTS),  07 அரிய உயிரினங்களை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது அரசாங்கம் முன்னெடுத்த பாதுகாப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த கண்டுப்பிடிப்புகளில் ட்ரெஷ்னிஷ் தீவுகளில் (Treshnish Isles) அழிந்து வரும் கார்ன்கிரேக் (corncrake) குஞ்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உயிரினங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மீட்கப்பட்டு இனப்பெருக்கம் செய்ய தேவையான சூழ்நிலைகள் உள்ள பாதுகாப்பான இடங்களில் பராமரிக்கப்பட்டன. இவை தவிர அரிய ரோவ் வண்டு,  அந்துப்பூச்சி மற்றும்  பல்வேறு […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. இதன்படி, • மொரட்டுவ • ராவதவத்த • சொய்சாபுர • ரத்மலானை • கல்கிஸ்ஸை • தெஹிவளை • வெள்ளவத்தை • பாமன்கட • முல்லேரியா • கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக […]

உலகம்

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம் – இருவர் பலி!! 500 பின் அதிர்வுகள் ஏற்பட்டதால் பரபரப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியை நேற்று உலுக்கிய வலுவான நிலநடுக்கம் காரணமாக இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தின்போது ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமினின் (Claudia Sheinbaum) பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்காரணமாக ஏராளமான மக்கள் அந்த பகுதியில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேற்படி நிலநடுக்கமானது 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அகாபுல்கோவைச் (Acapulco) சுற்றியும், மாநிலத்தின் பிற நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக மாநில சிவில் பாதுகாப்பு நிறுவனம் […]

ஐரோப்பா

கிரேக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 300,000 மாணவர்கள்!

  • January 3, 2026
  • 0 Comments

கிரேக்கத்தில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அதிகாரப்பூர்வ மாணவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகால பட்டப்படிப்பிற்காக சேர்க்கப்பட்ட 308,605 மாணவர்களில் இருந்தே 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீக்கப்பட்டதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பல தசாப்த கால நடைமுறையின் முடிவைக் குறிக்கிறது. எந்தவொரு நவீன ஐரோப்பிய பல்கலைக்கழகத்திலும் மாணவர் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் சங்கமம் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு: அரசு சாட்டையடி!

  • January 3, 2026
  • 0 Comments

“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். ஊழல், மோசடியுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றிணையமாட்டோம் எனக் கூறிய சஜித் தற்போது ரணிலுடன் இணைவது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியளித்துள்ளது என மேற்படி கட்சிகளின் உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர். இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு ஆபத்தெனில் ரணில் களத்துக்கு வருவார்: ஐதேக அறிவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

“நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை எனவும், இவ்வாறு […]

அரசியல் இலங்கை செய்தி

NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: நாட்டை பொறுப்பேற்க நாமல் தயார் என்கிறது SLPP!

  • January 3, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஸ்ரீலங்கா பொதுஜன […]