உலகம்

அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – ட்ரம்பிடம் அடிப்பணிந்த வெனிசுலா!

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) தாக்குதல்களுக்குப் பிறகு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறினார். துணை வெளியுறவுச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் (Christopher Landau), “மதுரோ இறுதியாக தனது குற்றங்களுக்கு நீதியை எதிர்கொள்வார்” என்று கூறினார். வெனிசுலாவின் அரசாங்கம் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், அவர்களின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.  மேலும் நாங்கள் […]

பொழுதுபோக்கு

பிக்பொஸ் சீசன் 09 : இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் ( Red card) கொடுத்த விஜய்சேதுபதி!

  • January 3, 2026
  • 0 Comments

தென்னிந்திய சின்னத்திரையில் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  பிக்பொஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 09 சீசன்கள் ஒளிபரப்பட்டுள்ள நிலையில், மக்களின் வெறுப்பை அதிகளவு சம்பாதித்த ஒரு சீசனாக இந்த சீசன் காணப்படுகிறது. குறிப்பாக இந்த சீசனில் போட்டியாளர்களாக வலம் வரும் வி.ஜே.பார்வதி மற்றும் கம்ரூதீன் ஆகியோர் அதிகளவில் வெறுப்பை பெற்றுக்கொண்ட போட்டியாளர்களாக காணப்படுகின்றனர். காதல் என்ற பெயரில் இவர்கள் நடந்துகொண்ட விதம் முகம்சுழிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற சீசன்களில் முதல் முறையாக […]

உலகம்

நாட்டை விட்டு வெளியேறிய வெனிசுலா ஜனாதிபதி – தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்கா!

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro)  கைது செய்யப்பட்டு, அவரது மனைவி சில்லா புளோரஸுடன் (Cilla Flores) நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அதிகாலையில் வெனிசுலா மீது அமெரிக்கா “பெரிய அளவிலான தாக்குதலை” நடத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் தலைவர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது, அவர் தனது மனைவியுடன் கைது […]

உலகம்

அமெரிக்கா சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் – ஈரான் கண்டனம்!

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் “அதன் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்த உடனடியாகச் செயல்படவும்” பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை இன்னும் இந்த அறிக்கைகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.      

இலங்கை செய்தி

வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

  • January 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்களுக்கு எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. குறித்த […]

உலகம்

வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை!

  • January 3, 2026
  • 0 Comments

“சாத்தியமான அபாயகரமான சூழ்நிலை” காரணமாக வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் (FAA) தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்படி அறிவிப்பு அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க குடிமக்கள் வெனிசுலாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேநேர் வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரஜைகள் அங்கேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 3 முதல் வெனிசுலா மிக உயர்ந்த பயண ஆலோசனை மட்டத்தில் இருப்பதாக […]

உலகம்

வெனிசுலாவில் அவசரக்காலச் சட்டத்தில் கையெழுத்திட்ட மதுரோ!

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) அவசரகாலச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். கராகஸ் (Caracas) மற்றும் மிராண்டா (Miranda), அரகுவா (Aragua) மற்றும் லா குய்ரா ( La Guaira) மாநிலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக ட்ரம்ப் பலமுறை கூறியிருந்தாலும், தற்போதைய தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய […]

உலகம் முக்கிய செய்திகள்

(BREAKING) வெனிசுலா மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா – ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்நாட்டின் வான்வெளியில் வெடிப்புகள், உரத்த சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அண்டை நாடான கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), வெனிசுலா தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் X ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இப்போது அவர்கள் கராகஸ் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர முனைப்பு காட்டும் பிரித்தானியர்கள் : சிக்கலில் ஸ்டார்மர்!

  • January 3, 2026
  • 0 Comments

பிரித்தானிய வாக்காளர்களில் 50 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர விரும்புவதாகவும், 31 சதவீதமானோர் மட்டுமே அதில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. YouGov மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய மக்களை விட பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அதன் ஒற்றை சந்தை அல்லது சுங்க ஒன்றியத்தில் மீண்டும் சேருவதை பிரித்தானிய பிரதமர் கெய்ர் […]

அரசியல் இலங்கை செய்தி

76 வருடகால சாபம்: என்.பி.பி. ஆட்சி வழங்கிய பரிகாரம் என்ன?

  • January 3, 2026
  • 0 Comments

” ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நாடாளுமன்றத்தில் இருப்பது நாட்டுக்கு நல்லது.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன? 76 வருடகால “சிஸ்டம்” முறையற்றது என விமர்சித்தவர்கள், […]