நாடுவானி உடைந்த விமானத்தின் கண்ணாடி!! கொழும்பில் அவசரமாக தரையிறக்கம்
டுபாய் நோக்கி பயணித்த இலங்கை விமானம் ஒன்று விமானத்தின் முன் கண்ணாடி வெடித்ததால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (08) காலை 9.30 மணியளவில் புறப்பட்டது. எவ்வாறாயினும், கண்ணாடி வெடித்ததன் காரணமாக, சுமார் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் […]













