கொழும்பில் பலரிடம் மோசடி செய்த போலி வைத்தியர்
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர் போல் வேடமணிந்து திரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ முகமூடி அணிந்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேக நபர் பலரிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் சிரிஞ்சை, வைத்தியர்கள் அணியும் சீருடை, வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய்கள் தொடர்பான பல அச்சிடப்பட்ட புத்தகங்கள் இருந்தன. சந்தேக நபர் வைத்தியர் போல் வேடமணிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி […]













