பொழுதுபோக்கு

ஆதிபுருஷ் படத்தை பார்க்க அந்த கடவுளே நேரில் வருகின்றார்!! என்ன அதிசயம் தெரியுமா?

  • June 6, 2023
  • 0 Comments

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமா உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ள […]

இலங்கை

விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை ஒப்புதல்!

  • June 6, 2023
  • 0 Comments

விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  விரிவான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதற்கும், “எந்தவொரு அணு ஆயுத சோதனை அல்லது தடைசெய்யும் ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளின் ஒப்பந்த விதிகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வழியமைக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 10.09.1996 அன்று விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  186 நாடுகள் கையெழுத்திட்டுள்ள […]

இலங்கை

கஜேந்திர குமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை!

  • June 6, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும்,  அவர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததற்கும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06) ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா வட அமெரிக்கா

அமெரிக்க கப்பல் மீது மோதுவது போல் நெருங்கிய சீன கப்பல் – நிலவும் பதற்றம்

  • June 6, 2023
  • 0 Comments

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949ம் ஆண்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. இதனால் தைவானோடு நேரடி வர்த்தக, தூதரக உறவுகளில் ஈடுபடக்கூடாது என மற்ற நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இருந்து வருகின்றன. இதற்கிடையே சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்தார். இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இதனையடுத்து தைவான் எல்லையில் போர்ப்பயிற்சி, ஏவுகணை சோதனை […]

இலங்கை

இ.போ.ச சாரதி மீது சிறுநீர் தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதி !

  • June 6, 2023
  • 0 Comments

தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி, மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திவுலபிட்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீதே, தனியார் பஸ்ஸின் சாரதியால் இவ்வாறு சிறுநீர் தாக்குதல் மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால், சாரதிக்கு அண்மையில் உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் சிறுநீர் பட்டுத் தெறித்துள்ளது. குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக, மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் […]

ஐரோப்பா

(UPDATE) நொவா கக்கோவா பகுதியில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் 22000 மக்கள் : அவசர நிலை பிரகடனம்!

  • June 6, 2023
  • 0 Comments

நொவா கக்கோவா அணை உடைந்துள்ளதை அடுத்து அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன்  அணை உடைப்பு Kherson மற்றும் அருகிலுள்ள கிரிமியாவில் குடிநீர் விநியோகத்தை சீர்குலைக்கலாம் எனவும்,    Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும்  கவலை வெளியிடப்பட்டுள்ளது. நொவா கக்கோவா பகுதியில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் 22000 மக்கள்! ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளதாக உக்ரைன் […]

ஐரோப்பா

உக்ரைனின் நொவா கக்கோவா அணைக்கட்டை தகர்த்த ரஷ்ய படையினர்

  • June 6, 2023
  • 0 Comments

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்தாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. அணை உடைப்பால் பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.நொவா கக்கோவா அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும் பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதோடு ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்கட்டை தகர்த்துள்ளனர் என உக்ரைன் […]

இலங்கை

இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

  • June 6, 2023
  • 0 Comments

இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் 4 ஆவது கூட்டத்தொடர் இன்று (6) ஆரம்பமாகி நாளைய தினமும் (7) நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடருக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர். அதேவேளை இன்றைய தினம் மேற்படி கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சுமட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது இருநாகளுக்கும் இடையிலான நல்லுறவில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம்,  புதிய செயற்திட்டங்கள்,  […]

இலங்கை

இலங்கையின் பல மாநிலங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என அறிவிப்பு!

  • June 6, 2023
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல் படி,  சப்ரகமுவ மாகாணத்திலும் காலி,  மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை  வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் […]

இலங்கை

தேர்தல் குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் -திஸ்ஸ அத்தநாயக்க

  • June 6, 2023
  • 0 Comments

தேர்தல் குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், “சுதந்திரமான தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்துள்ளது. தேர்தலை நடத்த முடியாது என்பதை ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியாது. மக்கள் தேர்தலை விரும்புகின்றனரா […]