உலகம்

இந்தோனேசியாவின் புரோமோ மலை தேசியப் பூங்கா காலவரையறையின்றி மூடப்படுகிறது

கிழக்கு ஜாவாவில் உள்ள புரோமோ மலை தேசியப் பூங்காவை ( Bromo national park) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ பரவலானது எரிமலை நோக்கி விரிவடைந்ததே பூங்காவை மூடக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூடல் ஆகஸ்ட் 8 மாலை முதல் காலவரையறையின்றி  அமலுக்கு வந்துள்ளது என்று பூங்கா நிர்வாகி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பைப் பேணுவதகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்