கடலுக்கடியில் 100 நாட்கள் தங்கியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடூரி( Dr. Joseph Dituri ) என்ற நபர் 100 நாட்கள் கடலுக்கடியில் தங்கியிருந்து, நீருக்கடியில் நீண்டகாலம் வாழ்ந்த நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். முன்னாள் இராணவ வீரரும் பல்கலைக் கழகப் பேராசிரியருமான இவர், நீருக்கடியில் நிலவும் உயர் அழுத்தத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராயும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து புளோரிடா மாநிலம் அருகே கடலுக்கு அடியில் 30 அடி ஆழத்தில் […]













