களுத்துறை மாவட்டத்தில் தொழுநோயாளிகள் திடீரென அதிகரிப்பு
களுத்துறை மாவட்டத்தில் தொழுநோயாளிகள் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பாணந்துறை, வாத்துவ, ஹொரண உள்ளிட்ட பல சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் களுத்துறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நோய்வாய்ப்பட்ட குடும்பங்கள் பல பதிவாகி வருவதாகவும், அவ்வாறான […]













