அமைச்சர் எ.வ.வேலு:2வது நாளாகவும் தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான துறையினர் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் மேலும் எ.வ.வேலு – வின் மகனான எ.வ. கம்பன் இல்லத்திலும் இரவு முதல் தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது…… தமிழகத்தில் தொடர்ந்து திமுக பிரமுகர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி த்துறையினர் […]













