காசாவையும் இலங்கையையும் வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை – ரணில்
காசாவையும் இலங்கையையும் வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை – ரணில் காசாவையும் இலங்கையையும் வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிமடை […]













