இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர்… கொலை செய்து எரித்த 3 சிறுவர்கள் கைது!

  • December 25, 2023
  • 0 Comments

பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை வெட்டிக்கொலை செய்து எரித்த மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு டெல்லி பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் உடல் நேற்று கிடந்தது. பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர், ஆசாத் அகமது(25) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 16 வயது சிறுவனைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. […]

இந்தியா

கோவை : நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை டவுன்ஹால் பகுதியில் பரிசு புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் துவங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடத்தப்பட்டது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்தார்.குழந்தை இயேசு உருவமொம்மை […]

இலங்கை

திருகோணமலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நபர் கைது

  • December 25, 2023
  • 0 Comments

திருகோணமலை, தம்பலகாமம் அல்ஹிக்மா உயர்தரப் பாடசாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இரண்டு கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முகவர் ஒருவரிடமிருந்து போதைப்பொருள் வாங்கும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சில காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் போதைப் […]

இந்தியா

மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்: வானதி சீனிவாசன்

மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். கோவை தெற்கு தொகுதி நெசவாளர் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் மேலும் தெரிவித்துள்ளதாவது. ”இறகு பந்தாட்டம் மைதானம் இன்று முதல் […]

இலங்கை

தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம்:: பார்வையாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளனர். அதில், வெளிநாட்டில் இருந்து இதுவரையில் 42,297 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர். நேற்று (24) தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். அதில் உள்ளூரிலிருந்து 7,285 பார்வையாளர்களும், வெளிநாட்டிலிருந்து 237 பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர் என தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் ரூ.750 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா?

  • December 25, 2023
  • 0 Comments

85 நாட்களை பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இதில் யார் அந்த வெற்றி கோப்பையை கைப்பற்ற போகிறார் என ஆர்வத்துடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் விக்ரம் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது விஷ்ணு, அர்ச்சனா, விசித்ரா, விஜய், மாயா, பூர்ணிமா, தினேஷ், மணி, ரவீனா, நிக்சன் என மீதம் 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பேச்சு எழுந்துவிட்டது. இன்னும் மூன்று […]

பொழுதுபோக்கு

போண்டா மணியை கொடூரமாக நெஞ்சில் எட்டி உதைத்த வைகைப்புயல்…அதிர்ச்சி செய்தி

  • December 25, 2023
  • 0 Comments

நடிகர் வடிவேலு செய்த மோசமான விஷயங்கள் குறித்து சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது “மறைந்த நடிகர் போண்டா மணியை நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார் வடிவேலு” என்ற தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் போண்டா மணி தான் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த சமயத்தில் தான் வடிவேலு – சிங்கமுத்து சண்டை மிகப்பெரிய அளவில் பிரச்சனையாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் […]

தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! மாநகராட்சி பூங்காவில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்

  • December 25, 2023
  • 0 Comments

சென்னையில் மாநகராட்சி பூங்காவில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை திருநகர் வள்ளுவர் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இதில் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பூங்காவில் வந்து அமர்ந்திருந்தார்.பின்னர் திடீரென அந்த பெண்மணி பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் தான் கையில் மறைத்து […]

இலங்கை

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் கைது!

  • December 25, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டியவில் இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் தெற்கு மாவடட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 வயதாக சமாதான நீதவான் ஒருவரும் மற்றும் அவரது உதவியாளர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 22,500 மில்லிலீற்றர் ஸ்பிரீட் , நான்கு பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 756,000 லீட்டர் கோடா மற்றும் 26 அடி நீளமுள்ள இரப்பர் குழாய் உட்பட பல உபகரணங்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஆசியா

பாகிஸ்தானில் துரத்தும் மின்சார தீ… ஒரே குடும்பத்தின் 9 பேர் பலி!

  • December 25, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால், ஒரு பெண்ணும் அவரது எட்டு குழந்தைகளும் இன்று உயிரிழந்துள்ளனர்.இதே போன்ற இன்னொரு தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சில மாதங்களுக்கு முன்னர் பலியானது நடந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ள தஹாரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் மற்றும் அவரது எட்டு குழந்தைகள் இந்த விபரீத தீ விபத்தில் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் நால்வர் பெண் குழந்தைகளாகும். […]