பொழுதுபோக்கு

விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இலங்கை அரசியல் பிரபலம்

  • December 29, 2023
  • 0 Comments

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

வட அமெரிக்கா

மேலும் ஒரு மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் போட்டியிட தடை!

  • December 29, 2023
  • 0 Comments

கடந்த 2021ல் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு மைனே மாகாணத்திலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர் குடியரசு கட்சி சார்பில் கடந்த 2017 முதல் 2021 வரை அதிபர் பதவியில் இருந்தார். கடந்த 2021ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார். […]

பொழுதுபோக்கு

அஜித் செய்த நெகிழ்ச்சி செயலால் கண்கலங்கிய பிரேமலதா…

  • December 29, 2023
  • 0 Comments

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாததால் போனில் அழைத்து பிரேமலதாவிடம் ஆறுதல் கூறி இருக்கிறார் அஜித்குமார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜயகாந்தின் மறைவை அடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முழுவதும் அங்கு லட்சக்கணக்கில் குவிந்த ரசிகர்கள் இரவு முழுக்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு […]

உலகம்

தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் ட்ரம்ப்!

  • December 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அவரது மாநிலத்தில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் தேசத்துரோகத் தடைச் சட்டத்தின்படி மாநிலத் தேர்தல் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். முன்னாள் அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் 2021-ம் ஆண்டு அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் கலவரம் ஏற்பட்டது என்று மாநில அரசு கூறுகிறது. இதனால், வரும் அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில், டிரம்ப் மாநிலத்தில் ஓட்டு கேட்கும் வாய்ப்பை […]

ஐரோப்பா

காதுக்குள் வலை பின்னிய சிலந்தி … இங்கிலாந்து ஆசிரியைக்கு நேரிட்ட அதிர்ச்சி அனுபவம்

  • December 29, 2023
  • 0 Comments

இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு, அவரது காதுக்குள் வலை பின்னிய குட்டி சிலந்தி காரணமாக நேர்ந்த கசப்பான அனுபவம் இணையத்தை உலுக்கி வருகிறது. 29 வயதாகும் லூசி வைல்ட் 3 குழந்தைகளின் தாயாவார். பகுதி நேரமாக பள்ளி ஆசிரியை ஆகவும், முழு நேரமாக கன்டென்ட் கிரியேட்டராகவும் பணி புரிந்து வருகிறார். அண்மையில் அவர் தனது காதில் சில தொந்தரவுகளை அடையாளம் கண்டார்.நாளாக அந்த தொந்தரவின் வீரியம் அதிகரிக்கவே, காதுகளை சுத்தம் செய்யும் எலெக்ட்ரானிக் உபகரணத்தின் உதவியை நாடினார். […]

பொழுதுபோக்கு

வெளியேறப் போகும் 2 பேர்… இறுதி கட்ட பரபரப்பில் பிக்பாஸ் வீடு

  • December 29, 2023
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 7 ஒரு வழியாக இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் சரவண விக்ரம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் டிக்கெட் 2 பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விஷ்ணு தான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் இந்த டாஸ்க் இன்று இரவு அல்லது புதன்கிழமை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் […]

இலங்கை

இலங்கையின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • December 29, 2023
  • 0 Comments

நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, மஹாநுவர, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (29.12) பிற்பகல் 02.30 மணி வரை அமலில் இருக்கும். இதன்படி, பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலி ஆல, பண்டாரவளை, சொரணதோட்டை மற்றும் பசறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச […]

செய்தி

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த களமிறங்கும் படையினர்

  • December 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தற்காலிக உள்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார். லெபனானில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் இரு அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹிஸ்புல்லாஹ் செயற்பாட்டாளர் என தெரியவந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும். இதன்படி ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கான திட்டங்களை தயார் செய்ய […]

இலங்கை

மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • December 29, 2023
  • 0 Comments

மகாவலி ஆறு நிரம்பி வழிவதால் பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதி கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிக்கு இடையில் மேலும் நீரில் மூழ்கியுள்ளது. நேற்று மதியம் 2 மணி முதல் குறித்த வீதியில் இலகுரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு, தற்போது வாகனங்களின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் இன்று (29) காலை 10 மணியளவில் திறக்கப்பட்டன. மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் […]

பொழுதுபோக்கு

விஜயகாந்துக்கு செய்வினை வைக்கப்பட்டதா? பகீர் கிளப்பிய கங்கை அமரன்

  • December 29, 2023
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த் பேச்சு வராமல் முடங்கிப்போனதற்கு அவருக்கு செய்வினை வைக்கப்பட்டது தான் காரணம் என கங்கை அமரன் பேசி இருக்கிறார். கோலிவுட்டின் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில், விஜயகாந்தை வைத்து படம் இயக்கியவரும், அவரது படங்களுக்கு இசையமைத்தவருமான கங்கை அமரன், கேப்டன் பற்றி சில அதிர்ச்சி தகவல்களை கூறி இருக்கிறார். தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், அமெரிக்கா உள்பட உலகின் […]