குழந்தைகளை காப்பாற்றும் இலங்கையின் பணியை பாராட்டிய இளவரசி அன்னே
காமன்வெல்த் தேசத்துடனான இங்கிலாந்தின் உறவுகளைக் கொண்டாடும் ஒரு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த போது, இலங்கையில் குழந்தைகளை காப்பாற்றும் “அசாதாரண” பணியை இளவரசி ராயல் பாராட்டியுள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் அன்னேவின் முதல் நாள், பிரிட்டன் இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகளின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக தொடங்கியது. அவர் 1970 ஆம் ஆண்டு முதல் சேவ் தி சில்ட்ரன் UK இன் புரவலராக இருந்து வருகிறார்,இது மன்னரின் சகோதரியுடன் தொடர்புடைய முதல் பெரிய தொண்டு நிறுவனம் ஆகும். மேலும் […]













