இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் ஆசைக்காட்டில் ஏமாற்றிய கும்பல் – பல கோடி மோசடி
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர், கனடாவில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக வத்தளை குடாஏதண்ட வீதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளார். பின்னர் தொழிலை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனதாக குறித்த பெண்ணால் தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை […]













