தமிழ்நாடு

லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை

  • February 25, 2024
  • 0 Comments

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1.5 ஆண்டுக்கு முன் லண்டன் நாட்டில் ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில் கடந்த பிப்14 ஆம் திகதி தான் […]

உலகம்

பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் அசாதாரண துர்நாற்றம்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஸ்வீடனின் பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் மர்மமான சம்பவமொன்று இடம்பெற்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசாதாரண துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, 500 பேர் வெளியேற்றப்பட்டனர். இது முதலில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாயு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பாதுகாப்பு சேவைகள் தெரிவித்தன. இந்த எச்சரிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இலங்கை

மட்டக்களப்பு – ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை வீட்டிலேயே விட்டு தப்பிச் சென்ற பெற்றோர்

  • February 25, 2024
  • 0 Comments

தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர். மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் இருந்து தற்காலிகமாக தங்குவதற்கு கலஹாவுக்கு வந்திருந்த இளம் ஜோடியே, சிசுவை கைவிட்டுச்சென்றுள்ளது. இந்த இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு ​பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். […]

ஐரோப்பா

ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மேற்கத்திய நாடுகள் தைரியமாக இருக்க வேண்டும் – ரிஷி சுனக்!

  • February 25, 2024
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான நாட்டின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு அவர்கள் முடக்கிய ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மேற்கத்திய நாடுகள் தைரியமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரிஷி சுனக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த கட்டுரையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், உக்ரைனுக்கு நீண்ட தூர ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் […]

இந்தியா

கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை: சி.வி.சண்முகம் கருத்து

”கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை, ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது – என திண்டிவனத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்றது. வழக்கறிஞர் அணியின் தொகுதி செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமாகிய சி.வி சண்முகம் கலந்துக் கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதன்போது பாமக […]

இலங்கை

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை!

  • February 25, 2024
  • 0 Comments

2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்றது. தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு சில்வர் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . பா.கிசாளினி 49 kg […]

ஆசியா

செங்கடல் பதற்றம் : இங்கிலாந்து ஏற்றுமதி வணிகங்கள் பாதிப்பு

செங்கடலை சூழ்ந்த வர்த்தகப் பாதைகளில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பாதிக்கு மேற்பட்ட இங்கிலாந்து ஏற்றுமதி வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என பிரிட்டிஷ் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வடமேற்கு யேமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதிகள் நவம்பர் முதல் அப்பகுதியில் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர் . மேலும் இலக்குகள் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் அல்லது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் தொடர்புடைய கப்பல்கள் மட்டுமே என்று கூறுகின்றனர்.

இந்தியா

தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் – சீமான்!

  • February 25, 2024
  • 0 Comments

தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம். தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு […]

பொழுதுபோக்கு

அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்… குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி

  • February 25, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் பெருகி இருக்கிறார்கள் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் சினிமாவில் கதாநாயகனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி என விஜய் டிவியின் பிராண்டுகள் மொத்தமும் சேர்ந்து குக் வித் கோமாளிக்கு மிகப்பெரிய தூண்களாக இருந்தார்கள். ஒரு சமையல் நிகழ்ச்சியில் இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என்பதை செய்து காட்டியது இந்த நிகழ்ச்சி. இதுவரை நான்கு […]

இந்தியா

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய கட்சிகளுக்கும் பங்குள்ளது – அண்ணாமலை!

  • February 25, 2024
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருப்பது தெரியவந்துள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஜாபர் சாதிக் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை அவரது குடும்பத்திற்குள் தயாரிப்பாளராக தமிழகத்தின் டிஜிபியின் கையிலயே கேடயம் விருதுவாங்கியுள்ளார். 2000 கோடி ரூபாய் மதிப்பு போதை பொருள் கடத்தி பிடிபட்டிருக்கிறார்கள் என்றால் […]