பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இருவரின் சடலம்!
பிரான்ஸில் இருவரின் உடலங்களை துறைமுகப்பகுதியில் நீரிற்குள் இருந்து, பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்களின் மரணத்திற்கு காரணங்கள் எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 47 வயதுடையவரின் உடலம், நேற்றுப் பகல் இந்தப் பகுதியில் உள்ள நீச்சல் நிலையப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இவர் பிரெஸ்ட் நகரத்தில் வசிப்பவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது பின்னர் 52 வயதுடைய இரண்டாவது நபரின் உடலம் நீரில் மிதக்கத் தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவரின் உடலில் எந்தவிதக் காயங்களோ, சந்தேகத்திற்கிடமான அடையாங்களோ இருக்கவில்லை […]













