ஆசியா

செங்கடல் பதற்றம் : இங்கிலாந்து ஏற்றுமதி வணிகங்கள் பாதிப்பு

செங்கடலை சூழ்ந்த வர்த்தகப் பாதைகளில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பாதிக்கு மேற்பட்ட இங்கிலாந்து ஏற்றுமதி வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என பிரிட்டிஷ் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடமேற்கு யேமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதிகள் நவம்பர் முதல் அப்பகுதியில் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர் .

மேலும் இலக்குகள் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் அல்லது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் தொடர்புடைய கப்பல்கள் மட்டுமே என்று கூறுகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்