வாழ்வியல்

வாய் துர்நாற்றம் வராமல் தடுப்பதற்கான இலகு வழிமுறைகள்!

  • March 11, 2024
  • 0 Comments

வாய் துர்நாற்றம் சில சூழ்நிலைகளில் சங்கடமாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிறைய நபர்களைச் சந்தித்து அவர்களுடன் பேச வேண்டியிருக்கும் போது. நீங்கள் அடிக்கடி இந்த சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் வாய்வழி பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு மாற்றங்களை விரைவாக மறுபரிசீலனை செய்வது, சில நடவடிக்கைகளுடன் சேர்ந்து, வாய் துர்நாற்றத்தை போக்க உதவும். ஆனால் அதற்கு முன், வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பதை டிகோட் செய்கிறோம். இது முறையற்ற வாய் சுகாதாரத்தின் அறிகுறி மட்டுமல்ல, அவசர கவனம் தேவைப்படும் […]

மத்திய கிழக்கு

போர் நிறுத்தம் இன்றி காசாவில் புனித ரமலான் மாதம் தொடங்கியது

  • March 11, 2024
  • 0 Comments

காசாவில் போர் நிறுத்தம் நடைபெறாமலேயே ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கிய யுத்தத்தில் இஸ்ரேலின் 1200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். போர் காரணமாக பாலஸ்தீனத்தில் கடுமையான பசியும் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை அறிவிக்க எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பிரதிநிதிகள் […]

இலங்கை

இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் களமிறங்கும் முப்படையினர்

  • March 11, 2024
  • 0 Comments

இலங்கையில் சுற்றிவளைப்புகளுக்கு இன்று முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக பொலிஸார் யுக்திய நடவடிக்கையில் பல்லாயிரம் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவினால் காத்திருக்கும் சமூகத் தாக்கங்கள்

  • March 11, 2024
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும். இது வேகமாக முன்னேறி வருவதால் நம்மைச்சுற்றி ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி நாம் புரிந்து கொள்வது அவசியம். இந்த பதிவில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்ந்து, அது எம்மாதிரியான மாற்றங்களை இவ்வுலகில் கொண்டுவரப் போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம். Machine Learning முன்னேற்றங்கள்: AI தொழில்நுட்பம் மெஷின்லர்னிங் என்னும் கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். […]

இலங்கை செய்தி

இலங்கையில் வரி செலுத்தாத 1000 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்?

  • March 11, 2024
  • 0 Comments

ஆறு மாதங்களுக்குள் 160 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி நிலுவையை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,000 நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், நீட்டிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்துமாறு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சில நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் சொத்துக்களை கையகப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன, மற்றவை நிலுவையில் பணம் செலுத்தியுள்ளன அல்லது செலுத்துகின்றன. நிதி அமைச்சின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நபர் – இறுதியில் வெளியான தகவல்

  • March 11, 2024
  • 0 Comments

பிரான்ஸில் பத்து ஆண்டுகளின் பின்னர் நபர் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற விசாரணைகளில், குறித்த மூவருக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும், அதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள், ‘முதலாளியை’ ஏதேனும் செய்திருக்க கூடும் எனவும் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பெப்ரவரி 27 ஆம் (2024) திகதி ஆறு பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது […]

செய்தி

ஜெர்மனியில் குறையும் அகதி விண்ணப்பங்கள் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

  • March 11, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் குறையும் அகதி விண்ணப்பங்கள் – ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது பல நடவடிக்கைகளை அண்மைக்காலங்களாக மேற்கொண்டு வருகின்றது. ஜெர்மனியின் உள்ளூராட்சி அமைச்சர் நான்சி அவர்கள் எல்லைக்காவல் சோதணைகளை தீவிரப்படுத்தி இருந்தார். அதாவது சில நாடுகளுடைய எல்லையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தார்கள் கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் மொத்தமான 329000 பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு இருந்துள்ளார். இதேவேளையில் தற்பொழுது இந்த புதிய கட்டுப்பாட்டு விதிகளினால் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வாடகை வீட்டில் இல்லாத குடும்பங்களுக்கும் கிடைக்கும் உதவி

  • March 11, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் ComLink+ திட்டம் மேலும் அதிகமான குடும்பங்களுக்கு உதவவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அந்த உதவித் திட்டம் வாடகை வீட்டில் வசிக்கும் 10,000 குடும்பங்களுக்குக் கைகொடுக்கிறது. இனி அது வாடகை வீட்டில் தங்காத மேலும் 3,000 குடும்பங்களுக்கு உதவும். அந்த விவரத்தைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இன்று அறிவித்தது. ComLink+ திட்டம் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. வேலை தேடுதல், குழந்தைகளைப் பாலர்பள்ளியில் சேர்த்தல், கடனைக் கட்டுதல், வீட்டிற்குப் பணம் சேமித்தல் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள்

  • March 11, 2024
  • 0 Comments

இலங்கையில் கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.A.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அரச சேவையில் தற்போதுள்ள பட்டதாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு 465 வெற்றிடங்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.A.C. […]

ஐரோப்பா செய்தி

சுவிசில் மகனின் தலையை பிளந்த தந்தை : நீதிமன்றம் கொடுத்த தண்டனை

  • March 10, 2024
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்து ஆராவ் மாவட்ட நீதிமன்றம் 54 வயதான தந்தைக்கு கொலை முயற்சிக்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், அவர் தனது 17 வயது மகனை சுத்தியலால் தாக்கி கடுமையாக காயப்படுத்தியமைக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஐந்தாண்டு சிறைத்தண்டனை கோரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை மீறி, நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. எரித்திரியாவில் இருந்து வந்த குற்றவாளி, திடீரென தனது மகனின் தலையின் […]