முடியால் வந்த விபரீதம் – தென் கொரிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
ஜின்ஜூவில் உள்ள கடை ஊழியர் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய நபருக்கு தென் கொரிய நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குட்டை முடியால் தூண்டப்பட்ட இந்த தாக்குதல், குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணியத்தின் அடையாளமாக கருதப்பட்டது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், கடைக்குள் நுழைந்த ஆண், அந்தப் பெண்ணை அடித்து உதைப்பது போல் இருந்தது. ”உனக்கு குட்டை முடி இருந்ததால, பெண்ணியவாதியா இருக்கணும். நான் ஒரு ஆண் பேரினவாதி, பெண்ணியவாதிகள் தாக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று நான் […]













