இலங்கை எரிபொருள் தேவை தொடர்பில் அமைச்சர் விளக்கம்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2021 இல் கோவிட் காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை மட்டுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர ‘X’ க்கு எடுத்துரைத்துள்ளார். பின்வரும் மூன்று (03) காரணங்களுக்காக 2022 இல் எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் […]













