பண்டிகைக் காலங்களில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், சாதாரண நாட்களை விட வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தாண்டு காலத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகனங்களை ஓட்டும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பண்டிகைகால பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இதுபோன்ற பல விபத்துகள் […]













