ஆப்பிரிக்கா

கொலம்பியாவின் 10 மில்லியன் மக்கள் பாதிப்பு – கடும் வறட்சியால் நெருக்கடி

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தலைநகரில் சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய நிலைமை மேலும் மோசமாகும் என பொகோட்டாவின் மேயர் எச்சரித்துள்ளார்.

அதன்படி கொலம்பியாவின் தலைநகர் 09 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழமைக்கு மாறாக வறண்ட காலநிலை காரணமாக தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு துளி தண்ணீரை கூட வீணாக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் விடுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் விடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு

You cannot copy content of this page

Skip to content