உலகம் செய்தி

பிரபல Tik Tok நட்சத்திரம் திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • April 16, 2024
  • 0 Comments

பிரபல Tik Tok நட்சத்திரம் Kyle Marisa Roth திடீர் மரணமடைந்துள்ளமையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறக்கும் போது அவளுக்கு 36 வயது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது தாயார் LinkedIn பதிவு மூலம் தெரிவித்துள்ளார். அவரது சகோதரியும் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. அவரது Tik Tok கணக்கில் 170,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். அமெரிக்காவின் பிரபல நடிகை ஜூலியா பாக்ஸும் அவரது மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கை ஜனாதிபதி வேட்பாளரை தன்னால் தெரிவு செய்ய முடியாது – மஹிந்த அறிவிப்பு

  • April 16, 2024
  • 0 Comments

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தன்னால் தெரிவு செய்ய முடியாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது மிகவும் பாரதூரமான விடயம் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு முன்வைக்கப்படும் நபரை தான் பரிந்துரைத்தால், அதற்காக காத்திருக்கும் ஏனையவர்கள் புண்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் மஹிந்த ராஜப்ச குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்வியல்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

  • April 16, 2024
  • 0 Comments

சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடும் முறை மற்றும் அளவுகள் பற்றி பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதில் சிறு பயம் இருக்கும் அதற்காக பழங்களை அறவே தவிர்த்து விடக் கூடாது, ஏனென்றால் நாம் உடலுக்கு தேவையான தாது சத்துக்கள் ,விட்டமின்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பழங்களில் நிறைந்துள்ளது. பழங்களில் உள்ள ப்ரக்டோஸ் கல்லீரலுக்குச் சென்று பிறகுதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது அதனால் பழங்களை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் பழங்களை சாப்பிடும் போது சில […]

வட அமெரிக்கா

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் – பாலம் இடிந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

  • April 16, 2024
  • 0 Comments

இலங்கை வரும் போது கப்பல் மோதி விபத்துக்குள்ளான அமெரிக்காவில் பால்ட்டிமோர் (Baltimore) பாலம் இடிந்துவிழுந்த சம்பவத்தை அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கக் கட்டமாகப் பாலத்தை மோதிய டாலி சரக்குக் கப்பலுக்குள் அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்துகின்றனர். எனினும் அதன் தொடர்பில் இப்போதைக்கு ஏனைய விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாலம் இடிந்தபோது காணாமல் போனதாகக் கூறப்பட்டவர்களில் 4ஆவது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கட்டுமான வாகனத்திலிருந்து அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. குடும்ப […]

உலகம்

பிரேசிலில் படகு ஒன்றுக்குள் 20க்கும் அதிகமான சடலங்கள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

  • April 16, 2024
  • 0 Comments

பிரேசிலின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு ஒன்றில் ஏராளமான சிதைந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு கிட்டத்தட்ட 20 சடலங்கள் இருப்பதாக ஊகிக்கப்படுவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன. சடலங்கள் அழுகியதால் படகில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை என பிரேசில் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலனாய்வாளர்கள் குழு பிரேசிலியர்களாக இருக்க முடியாது என்று ஊகித்தனர், ஆனால் அவர்கள் பெரும்பாலும் கரீபியன் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று […]

ஆசியா

பாகிஸ்தானில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

  • April 16, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் நிலவும் கல்வி நெருக்கடி குறித்து அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் கவலை தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போது 26 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானின் ஏழ்மையான மாவட்டங்களைச் சேர்ந்த சிறுமிகள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் சுமார் 200,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிடங்களின் பின்னணி, பாடசாலைகளின் செயல்திறன் […]

ஆஸ்திரேலியா

சிட்னி தாக்குதல் – ஆஸ்திரேலிய மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • April 16, 2024
  • 0 Comments

சிட்னி – போண்டி சந்தியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து இரத்ததானம் செய்யுமாறு ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் தாக்குதல் நடத்தியவரைத் தவிர, 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மருத்துவமனையில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பது மாதக் குழந்தையும் அதற்குள் உள்ளடங்குகிக்னறது. 8 பேரின் உடல்நிலை சீராக உள்ளது மேலும் ஒரு பெண் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்க லைஃப் ப்ளட் பிரதிநிதிகள், இந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கூகுள் போட்டோஸில் வருகிறது AI எடிட்டிங் டூல்ஸ்

  • April 16, 2024
  • 0 Comments

கூகுள் நிறுவனம் கூகுள் போட்டோஸ் அம்சத்தில் ஏ.ஐ வசதியை கொண்டு வர உள்ளது. ஏ.ஐ-ல் இயங்கும் போட்டோ எடிட்டிங் டூல்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. மே மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. Magic Eraser, Photo Unblur, Portrait Light, and Magic Editor ஆகிய டூல்கள் வழங்கப்பட உள்ளன. அழகான தருணத்தைப் படம்பிடிக்க உங்கள் கேமராவை எடுப்பீர்கள். ஆனால் சில நேரம் blur […]

இலங்கை

இலங்கையில் மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • April 16, 2024
  • 0 Comments

இலங்கையில் மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்றிரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மழை பெய்யும் வேளையில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, மின்னல் தாக்கத்துக்கு உள்ளான […]

இந்தியா

இஸ்ரேல் – ஈரான் மோதல் – தீவிர அவதானத்தில் இந்தியா

  • April 16, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் குறித்து இந்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இஸ்ரேலில் தங்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், நாட்டிலுள்ள இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளது. இஸ்ரேலின் நிலைமையை […]