இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
“இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். அசாமின் நிலத்தை அம்பானி, அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் அவர் ஒப்படைத்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் பிஸ்வநாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “உங்கள் முதல்வர் 24 மணி நேரமும் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார் என கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், […]













