அடிமேல் அடிவாங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் : மீளப்போவது எப்படி!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவது இரகசியமான விடயம் அல்ல. போதிய விமானங்கள் இன்மையில் விமானங்கள் இரத்து செய்யப்படுவது, பழைய கடன்கள் என்பன விமான சேவையை துரித கதியில் முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது. அரசாங்கத்தால் நடத்தப்படும் விமான நிறுவனம், கூட்டாளர்களிடமிருந்து நிதியை ஈர்ப்பதற்காகவும், ஏர்லைனை நிலைநிறுத்துவதற்காகவும் கட்டுப்பாடற்ற பங்குகளை விற்கத் தேர்வு செய்துள்ளது. சுப்ரீம் குளோபல் நிறுவனத்துடன், ஆறு நிறுவனங்கள் மட்டுமே ஏலம் எடுத்துள்ளன. முன்னதாக 1990களின் பிற்பகுதி மற்றும் 2000களில் ஆசியாவிலேயே சிறந்த செயல்திறன் […]













