உலகம்

உலகப் பொருளாதாரம் மந்தமடையும்: IMF எச்சரிக்கை

  • April 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத […]

உலகம் செய்தி

ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி operation epic fury ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ராணுவ நடவடிக்கையில் ஈரானுக்குரிய 155-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் சிதைக்கப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது அதிநவீன F-35 போர் விமானங்கள், B-52 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் […]

உலகம்

நிலவில் காத்திருந்த அதிசயம் : சிலிர்க்க வைத்த நாசா!

  • April 7, 2026
  • 0 Comments

நிலவின் மர்மங்கள் நிறைந்த ‘ஓரியண்டேல் பள்ளத்தாக்கை’ (Orientale Basin) மனிதர்கள் முதன்முறையாக நேரடியாக கண்ணுற்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 (Artemis II) திட்டத்தின் கீழ் பயணிக்கும் விண்வெளி வீரர்களே இந்த அபூர்வ வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விண்கல் மோதியதனால் உருவான ஓரியண்டேல் பள்ளத்தாக்கு, நிலவின் இளமையான மற்றும் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பள்ளத்தாக்கு, நிலவின் மேற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ளது. ஆர்டெமிஸ் 2 […]

உலகம் செய்தி

ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ட்ரம்ப்: நியூசிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானின் பொதுமக்கள் கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவது தேவையற்றது மற்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon சுட்டிக்காட்டியுள்ளார். பாலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தற்போதைய சூழலில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, மோதல்கள் பரவாமல் தடுப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை மீள திறப்பு, உடன்பாட்டுக்கு வருதல் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈரான் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சி: ஜப்பானும் களத்தில்!

  • April 7, 2026
  • 0 Comments

ஜப்பான் பிரதமர் Sanae Takaichi மற்றும் ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே ஜப்பான் இந்த ராஜதந்திர முயற்சியில் இறங்கியுள்ளது. பதற்றமான சூழலை விரைவாகக் குறைப்பதன் அவசியத்தை ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் […]

இந்தியா

ஈரான் மக்களுக்காக நடத்தப்பட்ட ஏலம்: 1 முட்டை 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை!

  • April 7, 2026
  • 0 Comments

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் முட்டையொன்று இந்திய நாணய பெறுமதியின் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா, லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்திலேயே குறித்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. அஞ்சுமன் இமாமியா லே மற்றும் மஜ்லிஸ்-ஏ-உலமா லே உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகள் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றன. இதற்கமைய நடைபெற்ற ஒரு ஏலத்தில் முட்டையொன்று 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானது. அந்த முட்டையை ஏலத்தில் வாங்கிய ஷபீர் உசேன், அது தொடர்பில் கருத்து […]

பொழுதுபோக்கு

ராஜஸ்தான், மும்பை அணிகள் இன்று மோதல்!

  • April 7, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (07) நடைபெறும் 13 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals மற்றும் மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians ஆகிய அணிகள் மோதவுள்ளன. ACA மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நேற்றைய ஆட்டம் ரத்து அதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Kolkata Knight Riders மற்றும் பஞ்சாப் கிங்ஸ் Punjab Kings அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி விடாது பெய்த கனமழை காரணமாக இரத்து […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம்: ஆஸ்திரேலிய படை அதிகாரி கைது!

  • April 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் Australian Defence Force (ADF) முன்னாள் வீரர் ஒருவர் சிட்னி விமான நிலையத்தில் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 2005 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடத்தாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையின் ஓர் அங்கமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது. 47 வயதான Ben Roberts-Smith என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் சிறப்பு விசாரணை அலுவலகத்தின் கூட்டு நடவடிக்கையின் பிரகாரம் அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பிரதமரை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப

  • April 6, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பிரித்தானியாவை மீண்டும் விமர்சித்தார். தனது சமீபத்திய ஊடக சந்திப்பில், “நமக்கு இன்னொரு Neville Chamberlain தேவையில்லை” என்று அவர் கூறினார். 1930 களில், சேம்பர்லெய்ன் Adolf Hitler தலைமையிலான நாசி ஜெர்மனியுடன் சமாதானக் கொள்கையை முன்னெடுத்தார். 1938ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியை ஜெர்மனிக்கு வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் ஹிட்லர் அந்த ஒப்பந்தத்தை மீறி 1939ஆம் ஆண்டு போலந்தை கைப்பற்றினார். இந்நிலையில், ஈரான் தொடர்பான போரில் தலையிடாத பிரித்தானியாவின் […]

இலங்கை

கல்முனையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4,620 லிட்டர் டீசல் பறிமுதல்!

  • April 6, 2026
  • 0 Comments

கல்முனையில் உள்ள மாதவன் சாலையில் இன்று (06) நடத்தப்பட்ட சோதனையின்போது, 4,620 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 22 பேரல்களில் சேமிக்கப்பட்டிருந்த இந்த டீசலை, ஒரு தொழிலதிபர் பதுக்கி வைத்திருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பிடப்பட்ட மதிப்பு   1.75 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் மேலதிக […]