ஐரோப்பா

பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் சேவை நிறுத்தம்!

  • May 15, 2026
  • 0 Comments

பின்லாந்தின் ஹெல்சிங்கி (Helsinki) விமான நிலையத்தில் இன்று வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்லாந்தின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் பறப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo)  அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர், உள்துறை அமைச்சர் மாரி ரந்தனென் (Mari Rantanen), ஆபத்து நீங்கிவிட்டதாகவும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!

  • May 15, 2026
  • 0 Comments

காங்கோவின்  இடுரி (Ituri) மாகாணத்தில் ஒரு புதிய எபோலா பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பரவலால் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காங்கோவின் முந்தைய எபோலா தொற்றுநோய் முடிவடைந்து 05 மாதங்களுக்கு பிறகு  தொற்றுபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 1976-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஏற்படும் 17-வது வைரஸ் பரவல் இதுவாகும். எபோலா என்பது உடல் திரவங்கள் மூலம் பரவும், எளிதில் தொற்றக்கூடிய மற்றும் […]

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு! அவசரகால எச்சரிக்கை!!

  • May 15, 2026
  • 0 Comments

ஜப்பானின் மியாகி பிராந்தியத்தின் கடற்கரைக்கு அப்பால் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஐந்து மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஜப்பானிய அதிகாரிகள், தங்களின் 1-7 வரையிலான தீவிர அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தை 05 இல் அடங்குவதாக வரையறுத்துள்ளனர். வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், சுனாமிக்கான உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஐரோப்பா

லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு – 11 பேர் தடைப்பட்டியலில்!

  • May 15, 2026
  • 0 Comments

மத்திய லண்டனில் டாமி ராபின்சன் ( Tommy Robinson) தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக வெளிநாடுகளில் உள்ள 11 “தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள்”   நாட்டிற்குள் நுழைவதை இங்கிலாந்து அரசாங்கம் தடை செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதித்துள்ளதுடன், அத்தகைய நபர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகவும் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார். தடை செய்யப்பட்டதாகக் கூறும் நபர்களில் […]

உலகம்

சீனாவில் 250 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு – ஏராளமானோர் வெளியேற்றம்!

  • May 15, 2026
  • 0 Comments

கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் நகரம் ஒன்றில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷ குவாங்சி ( Guangxi) பிராந்தியத்தில் அமைந்துள்ள கின்சோ நகரம் (Qinzhou ), குறிப்பிடத்தக்க பாதிப்புகளைச் சந்தித்துள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்க, மீட்புக் குழுவினர் காற்றடைக்கப்பட்ட படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதேவேளை கின்சோ நகரில் அதிகபட்சமாக 250 மில்லிமீற்றர் மழைப்பொழிவு பதிவாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏப்ரல் மாத இறுதியில் இதுபோன்ற கனமழையைக் […]

இந்தியா செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடன் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 15, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று முக்கியமான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான அரசமுறை பயணத்தை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்தார். இதற்கமைய முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு சந்திப்பின் முடிவில் […]

உலகம் செய்தி

மாலத்தீவில் ஸ்கூபா டைவ் சென்ற ஐந்து இத்தாலியர் உயிரிழப்பு!!

  • May 15, 2026
  • 0 Comments

மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் (scuba diving) விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமில் உள்ள வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த ஐவரும் வாவூ அட்டோலில்  சுமார் 50-60 மீட்டர் ஆழத்தில் உள்ள குகைகளை  ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்நிலை ஏற்பட்டதாக தெரிவக்கப்படுகிறது. நேற்றைய தினம் அவர்கள் நீருக்கடியில் மூழ்கச் சென்ற நிலையில் மீண்டும்  மேற்பரப்பிற்கு வராததால், தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவான நீரோட்டங்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார். பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக, இப்புதிய திட்டத்தில் இறால் குஞ்சுகள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்த ஏற்பாடு!

  • May 15, 2026
  • 0 Comments

  டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. […]

உலகம் செய்தி

ட்ரம்பின் விஜயத்தையடுத்து சீனாவில் களமிறங்குகிறார் புடின்!

  • May 15, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் விரைவில் பெய்ஜிங்கில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், சீனப் பயணம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியும் அங்கு […]