ஐரோப்பா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு : ரஷ்யாவின் பக்கம் நிற்கிறதா அமெரிக்கா!

  • February 25, 2025
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐ.நா.வில் வாக்கெடுப்புகளில் அமெரிக்கா இரண்டு முறை ரஷ்யாவின் பக்கம் நின்றுள்ளது. இது போர் குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை ஆதரித்தனர். ஆனால் அமெரிக்காவின் இரண்டு முக்கிய நட்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், வார்த்தைகளைத் திருத்துவதற்கான முயற்சிகள் வீட்டோ செய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இலங்கை

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை : 7000 மக்கள் நீர் இன்றி பாதிப்பு!

  • February 25, 2025
  • 0 Comments

நாட்டை பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2295 குடும்பங்களைச் சேர்ந்த 7258 பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள மதுகம பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெலிகெபொல, எஹெலியகொட மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

பஹ்ரைனிற்கு சுற்றுலா செல்வோர் வேலை விசாவிற்கு மாற்ற முடியாது என அறிவிப்பு!

  • February 25, 2025
  • 0 Comments

பஹ்ரைனில் ஸ்பான்சர் இல்லாமல் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின் கீழ், எந்த சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் பஹ்ரைன் நுழைவு விசாவை வேலைவாய்ப்பு அல்லது குடியிருப்பு அனுமதிப்பத்திரமாக மாற்ற அனுமதிக்கப்படமாட்டார் என்ற விதி உள்ளது. இருப்பினும், சுற்றுலா விசாவை ஸ்பான்சருடன் […]

இலங்கை

இலங்கை – உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடன்கள் மூலம் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட முயற்சி!

  • February 25, 2025
  • 0 Comments

அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் மூலம் ஈடுகட்ட அரசாங்கம் நம்புவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார கூறுகிறார். நாடாளுமன்றத்தில் இன்று (25)  பேசிய எம்.பி,  இந்த முறை மக்கள் நம்பக்கூடிய பட்ஜெட்டை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “2025 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட வருவாய்   4,990 பில்லியன் ஆகும். வரி வருவாயாக ரூ. 4,590 பில்லியன், […]

பொழுதுபோக்கு

12 ஹீரோக்கள் நிராகரித்த படத்தை கையிலெடுத்த சூர்யா… இறுதியில் இமாலய வெற்றி

  • February 25, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலைபோல் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரெட்ரோ படத்தை முடித்த கையோடு, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]

இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை – பெண்ணின் தாய் மற்றும் தம்பி கைது

  • February 25, 2025
  • 0 Comments

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேக நபரான பெண்ணின் தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், அவரது தயாரான […]

பொழுதுபோக்கு

ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது?பிரபல தொழிலதிபர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

  • February 25, 2025
  • 0 Comments

இப்போது எத்தனை ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்றாலும் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி தான். தமிழ் சினிமாவில் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் கைகோர்த்த ஸ்ரீதேவி பாலிவுட்டிலும் தன்னுடைய அடையாளத்தை உருவாக்கினார். தன்னுடைய மகள் ஜான்வியை எப்படியாவது ஹீரோயின் ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்த ஸ்ரீதேவி அவர் நடித்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மறைந்துவிட்டார். ஸ்ரீதேவியின் மரணம் மர்மமான மரணம் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் பிரபல தொழிலதிபர் தீப்தி சொன்ன […]

ஐரோப்பா

போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வாடிகனில் குவிந்த மக்கள்..

  • February 25, 2025
  • 0 Comments

போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். 88 வயதாகும் போப் பிரான்சிஸ், நிமோனியா பாதித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு 11 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன திங்கள்கிழமை மாலை […]

பொழுதுபோக்கு

வந்த வாய்ப்பை உதறி விட்டு அம்மணி போட்ட மாஸ்டர் பிளான்

  • February 25, 2025
  • 0 Comments

இளம் வயதிலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார் அந்த நடிகை. அக்கட தேசத்தில் பிஸியாக இருந்த நடிகை இப்போது கோலிவுட் பக்கம் தன் பார்வையை திருப்பிள்ளார். தம்பி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் இவர் நடித்து வருகிறார். ஏற்கனவே அண்ணன் நடிகருடன் நடிக்க வந்து கடைசியில் அது முடியாமல் போனது. தற்போது நடித்து வரும் படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறாராம். ஏற்கனவே ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வானில் ஏற்படும் அரிய நிகழ்வு – இலங்கையர்களும் பார்வையிடலாம்

  • February 25, 2025
  • 0 Comments

வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் காட்சியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் ஒரு அரிய வானக் காட்சி நடைபெறுகிறது, அங்கு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 7 கோள்களை வரிசையாகக் காணலாம். 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இலங்கையிலிருந்தும் […]