சீனாவில் உச்சக்கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வேலைவாய்ப்புப் பிரச்சினை
பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் கணிசமான பகுதியைக் குறைக்கத் தொடங்கியுள்ளதால், சீனாவின் கடுமையான வேலையின்மை பிரச்சினை மோசமடைந்துள்ளது. அந்த நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ், நோக்கியா மற்றும் எச்எஸ்பிசி ஆகியவையும் அடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயல்பாட்டுத் திறன் மற்றும் சந்தை போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக, 2027 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் உள்ள தனது ஊழியர்களில் 25 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் லாபம் ஆண்டுக்கு […]













