இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுக்காக கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பில் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே (பிரதான பாதுகாவலர்) திஷான் குணசேகரவிடம் நேற்று (10.3) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் முன்னாள் பிரதமகுருவான விமலரத்ன என்ற நபரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடு கட்டப்பட்டதாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குணசேகர தெளிவுபடுத்தினார். கட்டிடம் கட்டியவர் தற்போது நோய்வாய்ப்பட்டிருப்பதாலும், கோவிலின் […]













