மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை இடைநிறுத்திய ரஷ்யா!
மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களிலும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளார். உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் அறிக்கைகளின்படி, திங்கள்கிழமை இரவு இரண்டு மணி நேரத்தில் 76 உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. ரஷ்யப் படைகள் 479 சுய அழிவு ட்ரோன்களை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை கூறியது, ஆனால் உக்ரேனிய […]












