குடியேற்ற எதிர்ப்புகள் காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் தற்போது கடுமையான அமைதியின்மை
குடியேற்ற எதிர்ப்புகள் காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் தற்போது கடுமையான அமைதியின்மை நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்க இராணுவம் 700 கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு 2,000 கூடுதல் பாதுகாப்புப் படைகளை அனுப்ப உத்தரவை பிறப்பித்தார். லொஸ் ஏஞ்சல்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படைகளை அனுப்ப டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளை அனுப்பும் முடிவு ஒரு […]













