ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட பதற்றம் – கட்டி வைக்கப்பட்ட பெண் பயணி
சிட்னிக்கு சென்ற சர்வதேச விமானத்தில், பெண் ஒருவர் மதுபானம் அருந்திய பின்னர் குழப்பம் ஏற்படுத்தியதால் வலுக்கட்டாயமாக இருக்கையில் கட்டி வைக்கப்பட்டுள்ளார். பெண் 64 வயதான இரட்டை இத்தாலிய மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. விமானப் பணிப்பெண் ஒருவர் மதுபானத்தை குடிக்க விடாமல் தடுத்ததால், அவரைத் தாக்கிய பின்னர், விமானத்தில் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பெண் விமானத்தில் அமர மறுத்ததால், குழுவினர் அவரைக் கட்டி வைக்க முடிவு செய்தனர். சிட்னி […]













