9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
2018ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மோதல்களின் போது கைது செய்யப்பட்ட ஒன்பது பேரை ஈரான் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்கள் என்று அறிவிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றபட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் மீதும் “மொஹரேபே” கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆயுதமேந்திய எழுச்சி மற்றும் போர் ஆயுதங்களை வைத்திருத்தல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள ஈரானிய நாடாளுமன்றம் மற்றும் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கல்லறை மீது இஸ்லாமிய அரசு நடத்திய கொடிய தாக்குதலுக்குப் […]













