சீன வீடு புகுந்து பெண்ணின் இரத்தத்தை திருடிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சீனாவின் நபர் ஒருவர் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, அந்த பெண்ணின் இரத்தத்தை அவருக்குத் தெரியாமல் எடுக்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இடம்பெற்ற நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லீ என்ற நபர் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வீட்டில் இரகசியமாக நுழைந்து மயக்க மருந்து தடவப்பட்ட துணியினை பயன்படுத்தி பெண்ணை உணர்விழக்கச் செய்து, அவரின்ன் கையிலிருந்து ரத்தத்தை ஊசிமூலமாக எடுத்தார். ஆனால், அவர் செயல்படும் போது, திடீரென்று பெண்ணின் கணவர் […]













