இலங்கை

இஷாரா செவ்வந்தி உட்பட 6 பேரை தடுப்பு காவலில் வைக்க அனுமதி

  • October 16, 2025
  • 0 Comments

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட 6 பேரிடமும் மேலதிக விசாரணைகளை நடத்த தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது. நாட்டுக்கு இழுத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்ட முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் அவர் இஷாரா செவ்வந்தி என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு பேர் விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரும் பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மேற்கு தெற்கு குற்றப்பிரிவுக்கு […]

உலகம்

தாய்லாந்தில் சொத்தை கைப்பற்ற மலை உச்சியிலிருந்து மனைவியை தள்ளிய கணவர்

  • October 16, 2025
  • 0 Comments

சீனாவை சேர்ந்த தன் கணவரால் மலையிலிருந்து தள்ளப்பட்டு கொலை முயற்சியில் உயிர் தப்பிய பெண் ஒருவர், 6 ஆண்டுகளின் பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார். வாங் நன் (Wang Nan) என்ற 38 வயதான பெண்ணே இவ்வாறு விவாகரத்து பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு தனது கணவருடன் விடுமுறைக்காக தாய்லாந்திற்கு சென்றிருந்தார். அங்கு, அவரது சொத்தை கைப்பற்றும் நோக்கில் 34 மீட்டர் உயரமான மலையிலிருந்து வாங் நனை தள்ளி கொலை செய்ய முயன்றார். கொலை முயற்சியின் போது, வாங் கர்ப்பமாக […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

சீனா மீது 500 சதவீதம் வரி விதிக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு அனுமதி வழங்க தயாராகும் செனட்டர்கள்

  • October 16, 2025
  • 0 Comments

சீனா மீது 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அங்கீகரிக்க 85 செனட்டர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் பெசன்ட் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யை தொடர்ந்தும் கொள்வனவு செய்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் நேற்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்க-சீனா வர்த்தக மோதல்கள் தீவிரம் அடையும். அவை உலகளாவிய எண்ணெய் சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சீனாவை […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • October 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 37,000 முதல் 45,000 டொலர் வரை வருமானம் பெறும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சராசரியாக 410 டொலர் அதிகரிப்பைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஓய்வு பெறும்போது 15,000 டொலருக்கும் அதிகமாகப் பெற முடியும். 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஓய்வூதியத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. குறைந்த […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் ரம்யாவுக்கு நடந்த விபரீதம்! பதறிய போட்டியாளர்கள்… அதிர்ச்சி அறிவிப்பு

  • October 16, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான சம்பவங்களுடன் ஒவ்வொரு நாட்களும் செல்கின்றன. இம்முறை மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எதிர்பாராததை எதிர் பாருங்கள்…. என்ற பிக்பாஸ் மந்திரத்திற்கு அமைய ஒவ்வொரு நாளும் அந்த வீட்டுக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் வெடிக்கின்து. அந்த வகையில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் டான்சர் ஆக இருந்து வந்த ரம்யா ஜு போட்டியாளராக வந்திருக்கிறார். இவர் அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். நேற்றைய தினமும் அவர் நடந்து […]

உலகம் செய்தி

இந்தியா இனி ரஷ்ய எண்ணெயை வாங்காது – மோடியின் வாக்குறுதியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

  • October 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்யாது என இந்தியப் பிரதமர் நரேந்திர  மோடி (Narendra Modi), தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார். ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதைப் படிப்படியாகக் குறைக்கத் […]

வாழ்வியல்

தினசரி 15 நிமிடங்கள் நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மை – ஆய்வில் வெளியான தகவல்

  • October 16, 2025
  • 0 Comments

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பதுடன் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துவதாக மருத்துவ ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையின் வேகத்தில், வேலைப் பளு மற்றும் நேரமின்மையை காரணமாக பெரும்பாலானோர் மனநல பராமரிப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை. வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமான அங்கமாக மனநலத்தின் தூய்மை இருப்பதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் 15 நிமிட உடற்பயிற்சி, மனதின் அழுத்தங்களை குறைத்து, நரம்பியல் அமைப்பை அமைதியாக்கிறது. இதனால் தூக்கத்தின் தரம் உயர்வடைகிறது. இதன் […]

உலகம் செய்தி

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு கிடைத்த இடம்

  • October 16, 2025
  • 0 Comments

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னடைவு கண்டுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையில், இலங்கை கடவுச்சீட்டு 98வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டின் தரத்திற்கு அமைய உலகில் 41 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. செப்டம்பர் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை 97வது இடத்தில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 இடங்கள் முன்னேறி 91வது இடத்தை பிடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் […]

உலகம்

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சி – கடும் கோபத்தில் ட்ரம்ப்

  • October 16, 2025
  • 0 Comments

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தள்ளார். காசாவின் 45 சதவீத பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைக்களை ஹமாஸ் அமைப்பினர் முடுக்கிவிட்டுள்ளனர். போரின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியதாக 8 பேரை, பொதுவெளியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொன்றனர். காசாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் ஆயுதக் குழுவினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் சண்டை நடந்துவருகிறது. […]

உலகம்

பிரான்ஸை நோக்கி படையெடுக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

  • October 16, 2025
  • 0 Comments

பிரான்ஸிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் UPI தொழில்நுட்பம் தற்போது பிரான்ஸில் விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளதாக லைரா நெட்வொர்க்கின் (Lyra Network) தலைவர் கிறிஸ்டோப் மேரியட் (Christophe Marriott) தெரிவித்து்ளளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் ஈபிள் டவரில் UPI வசதியை அறிமுகப்படுத்தினோம். அதன் பிறகு, இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் 40 சதவீதம் […]