ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!

  • October 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் […]

உலகம்

நரியால் இலங்கை விமானத்திற்கு ஏற்படவிருந்த பேரழிவு – மயிரிழையில் தப்பிய பயணிகள்

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Fits Airlines விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று ஓடுபாதையில் நுழைந்தமையால் ஏற்படவிருந்த பாரிய விபத்து விமானியின் விரைவான செயற்பாட்டால் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பங்களாதேஷின் ஹஸ்ரத் ஷாஜலால்(Hazrat Shahjalal) சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(10) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று திடீரென ஓடுபாதையில் ஓடி, தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் […]

பொழுதுபோக்கு

ரஜினி – கமல் இணையும் படம்? லோகேஷ் போடும் திட்டம் என்ன?

  • October 15, 2025
  • 0 Comments

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சின்மாவின் இரு மாபெரும் தலைகளாக இருப்பவர்கள் ரஜினி – கமல் தான். இவர்கள் இருவரும் ஆரம்பகாலத்தில் ஒன்றாக நடித்தார்கள். அதிலும் கமல் படத்தில் வில்லன் ரோலில் ரஜினி நடித்தார். ரஜினியை ஹீரோவாக்கிய பலரில் கமலும் ஒருவர் தான். இவ்வாறு இருவரும் ஒன்றாக இருந்த காலம் போய், போட்டியாக மாறிய காலமும் வந்தது. ரஜினிக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம், கமலுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் என கொடிகட்டிப்பறந்த நிலையில் இருவரும் மீண்டும் […]

ஐரோப்பா

முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள சிரிய ஜனாதிபதி

  • October 15, 2025
  • 0 Comments

சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா (Ahmad al-Sharaa) 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (15) ரஷ்யா சென்றடைந்துள்ளார். அஹ்மத் அல்-ஷாரா தனது பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார். சிரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இரு நாடுகளின் பொதுநலன்களை ஆதரிக்கக்கூடிய பல்துறைத் திட்டங்கள், பொருளாதார உடன்படிக்கைகள் மற்றும் பாதுகாப்பு […]

இலங்கை

திருகோணமலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான லொறி!

  • October 15, 2025
  • 0 Comments

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் லொறியொன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வவுனியாவுக்கு மீன்களை ஏற்றிச் சென்ற குறித்த லொறியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என  பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

கிளிநொச்சியில் வயல்காணி ஒன்றிலிருந்து 40 மோட்டார் குண்டுகள் மீட்பு

  • October 15, 2025
  • 0 Comments

கிளிநொச்சி(Kilinochchi), முகமாலை, பொத்தார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்து 40 மோட்டார் குண்டுகளை(mortar rounds) பளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நில உரிமையாளர் நேற்று (14) பயிரிடுவதற்கு நிலத்தை தயார் செய்யும் போது குண்டுகளை கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, மோட்டார் குண்டுகளை மீட்டனர். […]

பொழுதுபோக்கு

மலையகத்தில் இருந்து சீறிப்பாயும் வேங்கை யோகி ஸ்ரீ… புல்லரிக்க வைக்கும் “லயத்துவாசி”

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள பல கலைஞர்களைப்பற்றி நாம் பார்க்கும் போது வடக்கிலிருந்தவர்களே நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்த மலையகத்தமிழனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இன்று நாம் பார்க்கப்போவது “லயத்துவாசி” என்ற பாடல் மூலம் பிரபல்யமடைந்த ஒரு தமிழ் இளைஞனைப் பற்றித்தான். கேகாலை மாவட்டம் புலொத்கொபிட்டிய என்ற இடத்திலிருந்து வந்த, விஜயகுமார் யோகேந்திரன் என்ற இளைஞன், தற்போது பார்போற்றும் இளைஞனாக வளர்ந்துள்ளார். ஒரு மயைகத் தமிழனாக தன் மலையக மக்களுக்காக தன்னால் முடிந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வரி உயர்வு தொடர்பில் பரிசீலனை!

  • October 15, 2025
  • 0 Comments

G7 நாடுகளின் மத்தியில் பிரித்தானியாவின் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பணவீக்கம் 3.4 சதவீதமாக இருக்கும் எனவும், 2026 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பிரித்தானியாவில் உணவு, விருந்தோம்பல், தொழிலாளர் மற்றும் வரி செலவுகளை துரிதப்படுத்துவது ஆகிய காரணிகள் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில்(Instagram) 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மெட்டா

  • October 15, 2025
  • 0 Comments

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப்(WhatsApp), இன்ஸ்டாகிராம்(Instagram), பேஸ்புக்(Facebook) மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கின்றன. 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மெட்டா(Meta) நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள் அல்லாத காணொளிகளைப் பார்க்க வழிவகை செய்துள்ளது. இந்த வசதிகளைப் பெற்றோர்களின் அனுமதியின்றி […]

இலங்கை

இலங்கையின் நீதித்துறை அமைப்பு சுதந்திரமாக செயல்படுகிறது – நாமல்!

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையின் நீதித்துறை அமைப்பு இன்னும் சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பது ஊக்கமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “போதுமான பொய்கள் சொல்லப்பட்டுள்ளன.  பாராளுமன்றத்தில் எத்தனை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அல்லது எத்தனை அமைச்சர்கள் மாற்றப்பட்டாலும், அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் செயல்பட்டால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. இருப்பினும், இலங்கையின் நீதித்துறை […]