தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது.
இலங்கை செய்தி

3 பிரதான நோக்கங்களுக்காகவே தமிழ பேசும் கட்சிகள் ஒன்றிணைவு

புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள்...
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
செய்தி விளையாட்டு

பிரான்ஸை எதிர்கொள்ள அஞ்சுகிறதா ஸ்பெயின் அணி?

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine...
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பொறுப்பற்று செயல்படும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்: ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு

Apple,Meta,Google உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறார்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆன்லைன் பாலியல் மிரட்டல்களைத் (online sexual extortion) தடுப்பதில் பெரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக...
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: மேலும் இரு அதிகாரிகள் மரணம்

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று...
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
காணாமல்போனோர் தொடர்பாகப் பதிவாகியுள்ள 11,000 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஈராண்டுக்குள் நிறைவு

காணாமல்போனோர் தொடர்பாகப் பதிவாகியுள்ள 11,000 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து...
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை பிரிட்டன் அறிவித்தது.
ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் தடை சட்டவிரோதம்; ரஷ்யா பதிலடி

ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை பிரிட்டன் அறிவித்தது....
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார்.
செய்தி

ஈரானின் மிகப்பெரிய பாதாள களஞ்சியசாலையை தகர்ப்போம்: ட்ரம்ப் சூளுரை

ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும்...
  • BY
  • July 14, 2026
  • 0 Comment
பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு

பாரசீக வளைகுடா மற்றும் அதற்கு அப்பாலுள்ள ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
  • BY
  • July 13, 2026
  • 0 Comment
ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது.
செய்தி

ஹேர்முஸ் நீரிணை நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. ஈரானின் தஸ்னிம்...
  • BY
  • July 13, 2026
  • 0 Comment
2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம்...
  • BY
  • July 13, 2026
  • 0 Comment