செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி குறித்து ஐ.நாவுக்கு அவசரக் கடிதம்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா....
  • BY
  • July 31, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவில் முன்னாள் ராணுவ வீரர்களின் (Veterans) நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் அடுத்த வாரம் முதல் முறையாகச் செயல்படத் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் முன்னாள் படையினருக்கு சிறப்பு நீதிமன்றம் ஸ்தாபிப்பு

ஆஸ்திரேலியாவில் முன்னாள் ராணுவ வீரர்களின் (Veterans) நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் அடுத்த வாரம் முதல் முறையாகச் செயல்படத் தொடங்கவுள்ளது. “உயிரைக் காக்கும் முயற்சி” என ஆதரவாளர்களால்...
  • BY
  • July 31, 2026
  • 0 Comment
மொராக்கோவிலிருந்து கடல் மற்றும் தரை வழியே நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினுக்குச் சொந்தமான 'செயுத்தா' (Ceuta) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கு உதவ ஸ்பெயின் அரசு இராணுவப் படைகளைக் களமிறக்கியுள்ளது.
உலகம் செய்தி

படையெடுத்துவரும் குடியேறிகள்: இராணுவத்தைக் களமிறக்கியது ஸ்பெயின்

மொராக்கோவிலிருந்து கடல் மற்றும் தரை வழியே நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினுக்குச் சொந்தமான ‘செயுத்தா’ (Ceuta) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கு உதவ ஸ்பெயின் அரசு இராணுவப் படைகளைக்...
  • BY
  • July 31, 2026
  • 0 Comment
எகிப்து தலைநகர் கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, காசாவில் கட்டம் கட்டமாக ஆயுதக் களைவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆயுதக் களைவா? ராணுவ ஆக்கிரமிப்பா? – காசா அமைதி ஒப்பந்தத்தில் தொடரும் குழப்பங்கள்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, காசாவில் கட்டம் கட்டமாக ஆயுதக் களைவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
  • BY
  • July 31, 2026
  • 0 Comment
FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

FIFA போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA)...
  • BY
  • July 30, 2026
  • 0 Comment
பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு தடை: மேல்முறையீடு செய்ய பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அனுமதி

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி...
  • BY
  • July 30, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை? சீனா மறுப்பு

சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகள் (Air-defence missile launchers) சில வாரங்களுக்குள் ஈரானுக்கு கிடைக்கவுள்ளதாக Reuters செய்தி...
  • BY
  • July 30, 2026
  • 0 Comment
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
உலகம் செய்தி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட நால்வர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத்...
  • BY
  • July 30, 2026
  • 0 Comment
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு - ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு - திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல்...
  • BY
  • July 30, 2026
  • 0 Comment
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைகோரி அறவழிப் போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம்...
  • BY
  • July 30, 2026
  • 0 Comment